தொடர்ந்து நபி (ஸல்) அவர்கள் குர்ஆனின் பின்வரும் வசனங்களை ஓதிக் காட்டினார்கள்:
எவர் நல்வழியில் வழங்கி, அல்லாஹ்வுக்கு அஞ்சி நடந்து, நல்லவற்றை உண்மையென நம்புகிறாரோ, அவருக்கு நாம் நல்வழியை சொர்க்கத்தை எளிதாக்குவோம். ஆனால் எவர் கஞ்சத்தனம் செய்து, தன்னைத் தேவையற்றவனாகக் கருதி, நல்லவற்றை பொய்யெனக் கருதுகிறாரோ, அவருக்கு நாம் தீய வழியை நரகத்தை எளிதாக்குவோம்."
(#அல்குர்ஆன் 92:5-10)
#🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ #🕋 மாஷா அல்லாஹ் 💖 #🕌இஸ்லாம்
📗குர்ஆன் பொன்மொழி
💯அல்லாஹ்வின் அருட்கொடை🕋
#🤲இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் #இறை அடியான்☝️


