ShareChat
click to see wallet page
search
தொடர்ந்து நபி (ஸல்) அவர்கள் குர்ஆனின் பின்வரும் வசனங்களை ஓதிக் காட்டினார்கள்: எவர் நல்வழியில் வழங்கி, அல்லாஹ்வுக்கு அஞ்சி நடந்து, நல்லவற்றை உண்மையென நம்புகிறாரோ, அவருக்கு நாம் நல்வழியை சொர்க்கத்தை எளிதாக்குவோம். ஆனால் எவர் கஞ்சத்தனம் செய்து, தன்னைத் தேவையற்றவனாகக் கருதி, நல்லவற்றை பொய்யெனக் கருதுகிறாரோ, அவருக்கு நாம் தீய வழியை நரகத்தை எளிதாக்குவோம்." (#அல்குர்ஆன் 92:5-10) #🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ #🕋 மாஷா அல்லாஹ் 💖 #🕌இஸ்லாம் 📗குர்ஆன் பொன்மொழி 💯அல்லாஹ்வின் அருட்கொடை🕋 #🤲இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் #இறை அடியான்☝️
🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ - தா்றினார்கது நபிஸல்) அல்லாஹ்வின்தூதர்  அவர்கள் நம்மில் நல்லவர்களாகத் தீர்மானிக்கப்பட்டு உள்ளவர்களுக்கு நற்செயல்கள் செய்வது எளிதாக்கப்படும் ; தீயவர்களாகத் தீர்மானிக்கப்பட்டு உள்ளவர்களுக்குத் தீய காரியங்கள் எளிதாக்கப்படும் ~ அலீரலி) அறிவித்தார்கள் புகாரி 1362 2 5: {2:38 PM Saumay 24 Jar 2026 $ தா்றினார்கது நபிஸல்) அல்லாஹ்வின்தூதர்  அவர்கள் நம்மில் நல்லவர்களாகத் தீர்மானிக்கப்பட்டு உள்ளவர்களுக்கு நற்செயல்கள் செய்வது எளிதாக்கப்படும் ; தீயவர்களாகத் தீர்மானிக்கப்பட்டு உள்ளவர்களுக்குத் தீய காரியங்கள் எளிதாக்கப்படும் ~ அலீரலி) அறிவித்தார்கள் புகாரி 1362 2 5: {2:38 PM Saumay 24 Jar 2026 $ - ShareChat