மேல்மருவத்தூர் அன்னை ஆதிபராசக்தியின் அருள்வாக்கு,,!!🙏🙏🌹🌹
தரையில் ஒரு செவ்வாடை துணியை விரித்து, அதன் மீது அமர்ந்து மூல மந்திரம் சொல்லிவிட்டு 10 நிமிடம் கண்களை மூடவும், மனதில் தோன்றும் எண்ணங்களை வேடிக்கை பார்க்கவும்,
முதலில் அடங்காத மனம் தொடர்ந்து தினமும் இது போல் தியானம் பழகி வந்தால் சிறிது சிறிதாக மனம் பக்குவம் அடைந்து அமைதி அடையும். குழப்பங்கள் சரியாகும் மனதில் பேராற்றல் அதிகரிக்கும் பல தெய்வீக காட்சிகளும் கிடைக்கும்,,!!🙏🙏🌹🌹
ஓம் ஓம் சக்தியே ஆன்மீக குரு அருள் திரு பங்காரு அடிகளார் அவர்களின் திருவடிகளே சரணம் அம்மா,,!!🙏🙏🌹🌹
🙏🌹 ஓம் சக்தி🌹🙏
#✨மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி🌟 #💝இதயத்தின் துடிப்பு நீ #🙏ஆன்மீகம் #💖நீயே என் சந்தோசம்🥰 #🙏கோவில்


