ShareChat
click to see wallet page
search
தென்னாடுடைய சிவனே போற்றி !! எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி !! ௐ நம சிவாய.... #திருச்சிற்றம்பலம். #பன்னிருதிருமுறைகள் #இரண்டாம்திருமுறை #தேவாரம் #திருக்கடைக்காப்பு #திருஞானசம்பந்தர் #ஆளுடையபிள்ளை #பாலாராவயர் #பரசமயகோளரி #திருஆனைக்கா #பதிகம்_023 #இந்தளப்பண் #🙏கோவில் #🙏🏼சிவ பெருமான் பாடல்கள் #பன்னிரு திருமுறைகள்🙏🙏 #தேவாரம் #திருஞானசம்பந்தர்
🙏கோவில் - கேவாரம் தென்னாடுடைய எந்நாட்டவர்க்கும் சிவனே @6poun] Gunpp போற்றி இரண்பாம் திருமுறை திருஆனைக்கா V8181b g 023 Leoor % ds6md பபடல் 8 006 990 செங்கட் பெயர்கொண் டவன்செம் பியர்கோன் அங்கட்கருணை பெரிதா யவனே வெங்கண் விடையா யெம்வெண்நா வலுளாய் அங்கத் தயர்வா யினள்ஆ யிழையே. திருஞானசம்பந்தர் @ILITUILIL6oI ஆராய்ந்து எடுத்த அணிகலன்களைப் பூண்ட என் செங்கண்ணான் எனப் பெயர் பூண்ட சோழ  LOBनाT , மன்னனுக்கு அழகிய கண்களால் கருணைபெரிதாகப் புரிந்து அருளியவனே கொடிய கண்களைஉடைய விடை ஊர்தியை உடையவனே எமது வெண்ணாவல் என்னும் பெயரியதிரு ஆனைக்காக் கோயிலில் உறைபவனே! என்று பலவாறுநைந்து கூறி உடல் சோர்வுஉற்றாள்.. கேவாரம் தென்னாடுடைய எந்நாட்டவர்க்கும் சிவனே @6poun] Gunpp போற்றி இரண்பாம் திருமுறை திருஆனைக்கா V8181b g 023 Leoor % ds6md பபடல் 8 006 990 செங்கட் பெயர்கொண் டவன்செம் பியர்கோன் அங்கட்கருணை பெரிதா யவனே வெங்கண் விடையா யெம்வெண்நா வலுளாய் அங்கத் தயர்வா யினள்ஆ யிழையே. திருஞானசம்பந்தர் @ILITUILIL6oI ஆராய்ந்து எடுத்த அணிகலன்களைப் பூண்ட என் செங்கண்ணான் எனப் பெயர் பூண்ட சோழ  LOBनाT , மன்னனுக்கு அழகிய கண்களால் கருணைபெரிதாகப் புரிந்து அருளியவனே கொடிய கண்களைஉடைய விடை ஊர்தியை உடையவனே எமது வெண்ணாவல் என்னும் பெயரியதிரு ஆனைக்காக் கோயிலில் உறைபவனே! என்று பலவாறுநைந்து கூறி உடல் சோர்வுஉற்றாள்.. - ShareChat