ShareChat
click to see wallet page
search
அல்லாஹ் மனிதர்கள் பிழை செய்தாலும், உடனே தண்டிக்காமல் அவர்களுக்கு நேரம் கொடுத்து திருந்த வாய்ப்பு அளிப்பது தான் அவன் பொறுமை. "மனிதர்கள் செய்யும் அக்கிரமங்களுக்காக அல்லாஹ் அவர்களை உடனுக்குடன் பிடித்துத் தண்டிப்பதாக இருந்தால், உயிர்ப்பிராணிகளில் ஒன்றையுமே பூமியில் விட்டு வைக்கமாட்டான்; ஆனால், ஒரு குறிப்பிட்ட தவணை வரை அவர்களை அவன் பிற்படுத்துகிறான்; அவர்களுடைய தவணை வந்துவிட்டால், ஒரு கணமும் அவர்கள் அதை முற்படுத்தவும் முடியாது, பிற்படுத்தவும் முடியாது." (சூரா நஹ்ல் 16:61) மனிதன் தவறு செய்கிறான் ஆனால் அல்லாஹ் உடனே தண்டிக்கவில்லை அவன் திருந்தி வர (தௌபா செய்ய) வாய்ப்பு தருகிறான், அதுவே அல்லாஹ்வின் மிகுந்த பொறுமையும், கருணையும் ஆகும். அல்லாஹ் நம்மிடம் பொறுமையாக இருக்கிறான். நாமும் மற்றவர்களிடம் பொறுமையாக இருக்க வேண்டும். #🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ #🕋 மாஷா அல்லாஹ் 💖 #🕌இஸ்லாம் 📗குர்ஆன் பொன்மொழி 💯அல்லாஹ்வின் அருட்கொடை🕋 #🤲இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் #இறை அடியான்☝️
🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ - ஒருவர் மீது உங்களுக்குப் பொறுமை ல்லாதபோது, @ மீது அல்லாஹ் உங்கள் எவ்வளவு பொறுமையாக இருக்கிறான் என்பதைச் சிந்தித்துப் பாருங்கள். / ஒருவர் மீது உங்களுக்குப் பொறுமை ல்லாதபோது, @ மீது அல்லாஹ் உங்கள் எவ்வளவு பொறுமையாக இருக்கிறான் என்பதைச் சிந்தித்துப் பாருங்கள். / - ShareChat