ஸ்ரீ பெருமாள் தரிசனம்
சங்கும் சக்கரமும் தாங்கியவராய், முடியும் குண்டலமும் அணிந்தவராய், பொன்னாடை உடுத்தியவராய், தாமரைக் கண்ணராய், மாலை அணிந்த மார்பில் கௌஸ்துபம் ஒளி வீசுபவராய், நான்கு திருக்கரங்களுடன் விளங்கும் விஷ்ணுவை வணங்குகிறேன் !
ஸ்ரீ பெருமாள் அருளாளே இன்றைய நாளும் திரு நாளாகட்டும்..!
ஓம் நமோ நாராயணா நீயே கதி ஐயா
M. K. PRAKASH 🙏🏻 #🙏பெருமாள் #🥰அன்புடன் காலை வணக்கம்🌞 #🤔 ஆன்மீக சிந்தனைகள் #🔯திருமண பரிகாரங்கள்🙏🏻 #✡️தோஷ பரிகாரங்கள்


