#செய்திகள் #தற்போது செய்தி
🌹✍️ மக்கள் முகம் நாளிதழ் ✍️🌹
திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் சட்டமன்ற பொதுத்தேர்தலில் திருநெல்வேலி.
பாளையங்கோட்டை.
நாங்குநேரி.இராதாபுரம்.ஆகிய சட்டமன்ற தொகுதிகளுக்கு கூடுதலாக பயன்படுத்தப்படவுள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் கணினி முறையில் ஒதுக்கீடு செய்வதற்கான பணிகள் பொது பார்வையாளர்கள் மரு.ரிஷிகேஷ் பாஸ்கர் யாசோத்.திருமதி அனுபா ஸ்ரீவஷ்தவா.மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் மருத்துவர் இரா.சுகுமார்.
ஆகியோர் தலைமையில் அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் நடைபெற்றது.


