Prabakaran Sree Aanjaneya
762 views • 2 months ago
கவிதை எழுத
எல்லோருமே இனிய
கற்பனையோடு
கவிதை நயத்தை தான் தேடுவர்...
நான் மட்டும்
கவிதை எழுத
உன்னை தான் தேடுவேன்...!
S💓பிரபா #💝இதயத்தின் துடிப்பு நீ #✍️தமிழ் மன்றம் #🧚நாட்டுப்புற கதைகள்📖 #😁தமிழின் சிறப்பு #✍சிறந்த எழுத்தாளர்களின் படைப்புகள்📝
8 likes
9 shares