Fake mangoes: ஹைதராபாத்தில் 200 கிலோ ரசாயன மாம்பழம் பறிமுதல்; போலியான மாம்பழத்தை கண்டறிய 5 எளிய வழிகள்
சந்தையில் ரசாயனம் கலந்த மாம்பழங்கள் விற்பனை அதிகரித்துள்ளது. ஹைதராபாத்தில் கிட்டத்தட்ட 200 கிலோ ரசாயன மாம்பழங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. நீங்க வாங்கிய மாம்பழம் ஓரிஜினலா போலியா என்பதை வீட்டிலேயே கண்டுபிடிப்பதற்கான வழிகளை இங்கு பார்க்கலாம்