●-❥💞𝕽♡𝘴𝖍𝖆𝖓💞●-❥
01/07/2026 முதல் கேஸ் சிலிண்டர் உள்ளவர்களுக்கு புதிய மாற்றம்!
நாடு முழுவதும் கேஸ் சிலிண்டர் பயன்படுத்துபவர்களின் பாதுகாப்பை மேம்படுத்தவும், முறைகேடுகளைத் தடுக்கவும் இந்திய அரசு சில புதிய மாற்றங்களைக் கொண்டுவந்துள்ளது.
அதன்படி, கேஸ் சிலிண்டரை முன்பதிவு செய்யும் போது, பதிவு செய்யப்பட்ட உங்கள் மொபைல் எண்ணிற்கு ஒரு ரகசிய குறியீடு (OTP) வரும்.
சிலிண்டர் உங்கள் வீட்டிற்கு வரும்போது, இந்த OTP-ஐ விநியோகிப்பாளரிடம் (Delivery boy) சொன்னால் மட்டுமே சிலிண்டர் டெலிவரி செய்யப்படும்.
சிலிண்டர் பற்றாக்குறையைக் குறைக்க, முன்பதிவு செய்யும் இடைவெளி அதிகரிக்கப்பட்டுள்ளது. அதன்படி, நகரங்களில் வசிப்பவர்கள் 25 நாட்களுக்குப் பிறகுதான் அடுத்த சிலிண்டரை முன்பதிவு செய்ய முடியும். கிராமப்புறங்களில் இந்தக் காலம் 45 நாட்களாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது
சிலிண்டர் மானியத்தைத் தொடர்ந்து பெறவும், விநியோகத்தில் தடையை தவிர்க்கவும் பயனாளர்கள் அனைவரும் கட்டாயமாக தங்கள் e-KYC-ஐ முடித்திருக்க வேண்டும்.
ஒவ்வொரு மாதமும் 1-ஆம் தேதி அன்று சர்வதேச கச்சா எண்ணெய் விலை நிலவரத்திற்கு ஏற்ப கேஸ் சிலிண்டர்களின் விலையில் (குறிப்பாக வணிக பயன்பாட்டு சிலிண்டர்கள்) மாற்றங்கள் செய்யப்படுவது வழக்கம்.
முழு விவரத்தையும் அறிய இந்த இணைப்பை கிளிக் செய்து பாருங்கள்! https://www.facebook.com/share/v/1BKuwZav7F/ #📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல் #🎥Trending வீடியோஸ்📺 #📺வைரல் தகவல்🤩 #📱சிறப்பு வீடியோக்கள்🎦