ShareChat
click to see wallet page
search
தொன்னாடுடைய சிவனே போற்றி !! எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி !! ௐ நம சிவாய..... #திருச்சிற்றம்பலம். அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி !! அருட்பெருஞ்சோதி தனிப்பெருங்கருணை !! " வானோர் குடிகளை வாழ்வித்த தெய்வ மணிச்சுடரே நானோ ரெளிய னென்துன்பறுத் தாளென நண்ணி நின்றேன் ஏனோ நின்னெஞ்சம் இரங்காத வண்ணம் இருங்கணிப்பூந் தேனோ டருவி பயிலும் தணிகைச் சிவ குருவே. " #திருஅருட்பா #திருவருட்பா #அருட்பா #இராமலிங்கபிள்ளை #இராமலிங்கஅடிகளார் #வள்ளலார் #அருட்பிரகாசவள்ளலார் #சன்மார்க்ககவிஞர் #இசைப்பெரும்புலவர் #புதுநெறிகண்டபுலவர் #ஓதாதுஉணர்ந்தஅருட்புலவர் #ஓதாதுஉணர்ந்தபெருமான் #புரட்சித்துறவி #பசிப்பிணிமருத்துவர் #இரண்டாம்திருமுறை #முதல்தொகுதி #அருளியல்வினாவல் #பதிகம்_009 #எண்சீர்கழிநெடிலடிஆசிரியவிருத்தம் #திருமுல்லைவாயில் #🙏கோவில் #🙏🏼சிவ பெருமான் பாடல்கள் #திருஅருட்பா #வள்ளலார் #இராமலிங்க அடிகளார்
🙏கோவில் - தொன்னாடுடைய எந்நாட்டவர்க்கும் திருஅருட்பா சிவனே போற்றி இறைவா போற்றி அருட்பெருஞ்சோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி திருமுறை LIIT8LD 02 01 0 அருளியல்  பதிகம் : 009 வினாவல் பாடல் 001 8 அருட்பா  தொகுப்பு  0653 : திருமுல்லைவாயல் தலம்  தேன்என இனிக்கும் திருவருட் கடலே தெள்ளிய அமுதமே சிவமே வான்என நிற்கும் தெய்வமே முல்லை வாயில்வாழ் மாசிலா மணியே நின்ற உணர்விலேன் எனினும் ஊன்என உன்திருக் கோயில்வந் தடைந்தால் ஏன்எனக் கேளா திருந்தனை ஐயா ஈதுநின் திருவருட் கியல்போ... பமலிங்க அடிகவார் தொன்னாடுடைய எந்நாட்டவர்க்கும் திருஅருட்பா சிவனே போற்றி இறைவா போற்றி அருட்பெருஞ்சோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி திருமுறை LIIT8LD 02 01 0 அருளியல்  பதிகம் : 009 வினாவல் பாடல் 001 8 அருட்பா  தொகுப்பு  0653 : திருமுல்லைவாயல் தலம்  தேன்என இனிக்கும் திருவருட் கடலே தெள்ளிய அமுதமே சிவமே வான்என நிற்கும் தெய்வமே முல்லை வாயில்வாழ் மாசிலா மணியே நின்ற உணர்விலேன் எனினும் ஊன்என உன்திருக் கோயில்வந் தடைந்தால் ஏன்எனக் கேளா திருந்தனை ஐயா ஈதுநின் திருவருட் கியல்போ... பமலிங்க அடிகவார் - ShareChat