கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் தாலுகா முருக்கம்பள்ளம் கிராமத்தில் எழுந்தருளியுள்ள அருள்மிகு
திரெளபதி அம்மன் திருக்கோவிலில் நடைப்பெற்ற துரியோதனன் படுகளம் விழாவில் துடைப்பத்தில் அடிவாங்கி திரௌபதி அம்மனை வழிப்பட்ட கிராம மக்கள்.
#கிருஷ்ணகிரி_செய்தி
01:59

