ShareChat
click to see wallet page
search
“வீரம்” என்பது வெறும் போரில் மட்டும் காட்டப்படும் துணிச்சல் அல்ல. அது உண்மையை நிலைநாட்டும் மன வலிமை, அல்லாஹ்வின் பயத்துடன் வாழும் உறுதி, மற்றும் தவறை எதிர்க்கும் தைரியம் ஆகும்.. அல்லாஹ்வைத் தவிர யாரையும் அஞ்சாமல் உண்மையை பேசுதல் நியாயத்திற்காக நின்று அநியாயத்தை எதிர்த்தல் கோபம் வந்தபோது தன்னைக் கட்டுப்படுத்தும் உள் வீரியம் கஷ்டங்களில் சப்ர் (பொறுமை) காத்தல். #🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ #🕋 மாஷா அல்லாஹ் 💖 #🕌இஸ்லாம் 📗குர்ஆன் பொன்மொழி 💯அல்லாஹ்வின் அருட்கொடை🕋 #🤲இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் #இறை அடியான்☝️
🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ - உண்மையான ஔீரன்: அல்லாஹ்வை அஞ்சுவான், உண்மையைப் பேசுவான், ஆசைகளை தன் ಹLouuosslouncot. உண்மையான ஔீரன்: அல்லாஹ்வை அஞ்சுவான், உண்மையைப் பேசுவான், ஆசைகளை தன் ಹLouuosslouncot. - ShareChat