ShareChat
click to see wallet page
search
#🇮🇳இந்தியனாக பெருமை கொள்வோம்💪 #🤞வாழ்த்துக்களுடன் நம்பிக்கை செய்தி🙏 #👌20 லட்சத்திற்கு கீழ் சிறந்த கார்கள்🚗 #📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல் #😁தமிழின் சிறப்பு
🇮🇳இந்தியனாக பெருமை கொள்வோம்💪 - தந்தி பார்வை காலை நாளிதழ் வெள்ளிக்கிழமை நாள் : 26.06.2026 2 திருப்பத்தூர் அருகே பாரம்பரியமிக்க மஞ்சுவிரட்டு போட்டி | 300 க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்பு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் தலைமைச் செயலகத்தில் , GMR குழுமத்தின் தலைவர் ( Airports ) ஜி.பி.எஸ் . ராஜு , வணிகத் தலைவர் பி.வி.என் . ராவ் , முதுநிலை துணைத் தலைவர் ( Corporate Affairs ) ஜி . ஸ்ரீதர் பாபு ஆகியோர் சந்தித்துப் பேசினார்கள் . நாகர்கோவிலில் திராவிடர் கழகம் சார்பாக மூடநம்பிக்கை ஒழிப்பு பிரச்சாரம் சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே பெரிச்சி கோயில் | கிராமத்தில் அமைந்துள்ள சுகந்தவனேஸ்வரர் , காசி வைரவர் , சமீப வள்ளிஅம் ப ள் கோவில் ஆனி பால்குட திருவிழாவை முன்னிட்டு பாரம்பரியமிக்க விரட்டு மஞ்சுவிரட்டு போட்டி வெகு விமர்சையாக நடை பெற்றது . முன்னதாக ஊர் முக்கியஸ்தர்கள் மேளதா ளம் முழங்க ஜவுளிகள் கொண்டு வந்து மஞ்சுவி ரட்டு திடலை வந்தடந்த னர்.அதனை தொடர்ந்து முதலாவதாக காளை முதல் மரியாதை செய்து அவிழ்த்து விடப் பட்டது . மேலும் இந்த மஞ்சுவிரட்டில் பங்கேற்ப தற்காக சிவகங்கை மதுரை மேலூர் புதுக்கோட்டை சிங்கம்புணரி பொன்னம ராவதி மதகுபட்டி காரைக் குடி போன்ற பல்வேறு பகுதிகளில் இருந்து 300 க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்றன . சிரிப்பாய்ந்த காளைகளை அடக்கிய வீரர்களுக்கும் வீரர்களிடம் போக்கு காட்டி சென்ற காளையின் உரிமையாளர்களுக்கும் விழா குழு சார்பில் பாத்தி ரங்கள் உள்ளிட்ட பல் வேறு பரிசு பொருட்கள் வழங்கப்பட்டது . இந்நி கழ்ச்சியை சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஆண்கள் பெண் கள் சிறுவர்கள் என ஆயி ரக்கணக்கானோர் பங்கேற் காண மேனாள் இந்தியப் பிரதமர் , சமூக நீதிக் காவலர் வி.பி.சிங் 96 வது பிறந்த நாளை முன்னிட்டு சென்னை , காமராசர் சாலை , மாநிலக் கல்லூரி வளாகத்தில் அமைந்துள்ள அன்னாரது திருவுருவச்சிலைக்கு ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத் துறை அமைச்சர் என் . ஆனந்த் , பொதுப்பணி மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா , உணவுமற்றும்உணவுப்பொருள்வழங்கல்துறைஅமைச்சர்ப.வெங்கடரமணன் , மாண்புமிகு பள்ளிக்கல்வி , தமிழ் வளர்ச்சி , செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சர் ராஜ்மோகன் , நிதி , திட்டம் மற்றும் வளர்ச்சித் துறை அமைச்சர் நெ.மரிய வில்சன் , மாண்புமிகு செயற்கை நுண்ணறிவு , தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் முனைவர் ரா.குமார் , சட்டமன்ற உறுப்பினர் எம் . விக்னேஷ் ஆகியோர் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள் . இந்நிகழ்ச்சியில் , பிற்படுத்தப்பட்டோர் , மிகப்பிற்படுத்தப்பட்டோர்மற்றும் சிறுபான்மையினர்நலத்துறை / தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறைச் செயலாளர் ( பொ ) வ.தட்சிணாமூர்த்தி , செய்தி மக்கள் தொடர்புத் துறை இயக்குநர் அருண் தம்புராஜ் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்துகொண்டனர் . | இலஞ்சி பாரத் வித்யா மந்திர் பள்ளியில் மருத்துவர்கள் தினத்தை முன்னிட்டு தென்காசியில் அமைந்துள்ள சாந்தி கோவில் ஊனர்.இவ்விழாவிற்கான மருத்துவமனைக்கு கல்விச் சுற்றுலா மேற்கொண்டனர் துமக்கள் , இளைஞர்கள் செய்திருந்தனர் . பாது காப்பு பணிகளில் திருப் பத்தூர் மற்றும் திருக்கோஷ்டியூர் காவல் நிலைய காவலர்கள் ஈடு பட்டனர் . கன்னியாகுமரி மாவட்ட திராவிடர் கழ கம் சார்பாக மக்களிடம் தமிழர் தலைவர் ஆசிரி யர் கி . வீரமணி ஆகி யோர் எழுதிய நூல்கள் பகுத்தறிவு ரு க் கும் மூடநம்பிக்கைகளை விழிப்புணர்வு துண்ட தன்னம்பிக் றிக்கைகள் வழங்கப் பட்டு பிரச்சாரம் செய் யப்பட்டது . இந்த நிகழ்ச்சிக்கு திராவிடர் தனையை இரா.முகிலன் முன் னிலை வகித்தார் . திரா விடர் கழக மாநில பொதுக்குழு உறுப்பினர் மு . இராஜசேகர் இந்த பரப்புரையைதொடங்கி வைத்தார் . பேருந்து நிலையத்திற்கு பொதுமக்கள் அனைவ கன்னியாகுமரி ரும் திராவிடர் கழகத் செயலாளர் தின் விழிப்புணர்வுதுண் கோ . வெற்றிவேந்தன் ட றி க்கை களை தலைமை தாங்கினார் . ஆர்வமுடன் திராவிடர் மாணவர் படித்து அறிவுத் தெளி கழக பொறுப்பாளர் வுப் பெற்றனர் அகற்றி கையை , பகுத்தறிவு சிந் தூண்டும் வகையில் பகுத்தறிவு விழிப்புணர்வுபிரச்சாரம் கழக இன்று நாகர்கோவில் வடசேரி பேருந்து நிலை யத்தில் வைத்து நடை பெற்றது பொதுமக்க ளுக்கு தந்தை பெரியார் , மாவட்டச் வந்த வாங்கி தலைமைச் செயலகத்தில் , உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் பி . வெங்கடரமணன் , மாண்புமிகு கூட்டுறவுத்துறை அமைச்சர் வ . காந்திராஜ் , வேளாண்மை உழவர் நலத்துறை அமைச்சர் ஆர் . வினோத் ஆகியோர் முன்னிலையில் , தென்மேற்குபருவமழைதொடங்கியுள்ளதையொட்டிமுன்னெச்சரிக்கைநடவடிக்கையாக அறுவடை செய்யப்படும் நெல்மணிகளை நேரடி நெல் கொள்முதல் மையங்களில் கொள்முதல் செய்தல் , பாதுகாப்பாக வைத்தல் , அரவைக்கு அனுப்புதல் ஆகியவை தொடர்பாக ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது . இக்கூட்டத்தில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் டாக்டர் பு . உமாநாத் குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வு காவல் துறை இயக்குநர் க . வெங்கடராமன் வேளாண்மை உழவர் நலத்துறை செயலாளர் / வேளாண்மை உற்பத்தி ஆணையர் முனைவர் பொ . சங்கர் வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத் துறை இயக்குநர் திரு.சந்திர சேகர் சாகமூரி தமிழ்நாடு சேமிப்பு கிடங்கு நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் அ.ஜான் லூயிஸ் உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறைஇயக்குநர் சு . சிவராசு வேளாண்மைத் துறை இயக்குநர்க.வீ.முரளீதரன் கூட்டுறவு சங்கங்களின் கூடுதல் பதிவாளர் ( நுகர்வோர் பணிகள் ) க . தர்பகராஜ் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர் . சென்னை , எழும்பூர் தமிழ்நாடு தொழில் முன்னேற்ற நிறுவனத்தின் ( சிப்காட் ) அலுவலக கூட்ட அரங்கில் மாண்புமிகு தொழில் துறை அமைச்சர் செல்வி எஸ் . கீர்த்தனா தலைமையில் தமிழ்நாடு தொழில் முன்னேற்ற நிறுவனத்தின் பணிகள் தொடர்பான ஆய்வுக்கூட்டம்நடைபெற்றது.இந்தஆய்வுக்கூட்டத்தில்தமிழ்நாடுதொழில்முன்னேற்ற நிறுவனத்தின்மேலாண்மைஇயக்குநர் சி.அ.ராமன் செயல் இயக்குநர்கேத்தரின்சரண்யா , மற்றும் சிப்காட் உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர் . மதுரையின் மாநகர சட்டம் ஒழுங்கு ஆணையராக மதிப்பிற்குரிய ஐயா ராஜேந்திரன் ஐபிஎஸ் அவர்கள் பதவி ஏற்று கொண்டார் அவர்கள் பணி சிறக்க வாழ்த்துகிறோம் . தந்தி பார்வை நாளிதழ் .... சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் ஷாஜஹான் சென்னைமாவட்டவக்ஃப்கண்காணிப்பாளர்அலுவலகத்தில் ஆய்வு மேற்கொண்டு , திவான் சாகிப் கபர்ஸ்தான் வளாகம் மற்றும் வக்ஃப் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு முன்பக்கமாக அமைக்கப்படவுள்ள தீயணைப்பு கட்டட இடத்தை பார்வையிட்டார் . இலஞ்சி பாரத் வித்யா மந்திர் பள்ளியில் நான் காம் மற்றும் ஐந்தாம் வகுப்பு மாணவர்கள் மருத்துவர்கள் தினத்தை முன்னிட்டு தென்காசி யில் அமைந்துள்ள சாந்தி மருத்துவமனைக்கு கல் விச் சுற்றுலா மேற் கொண்டனர் . நிபுணருமான நிபுணர் மருத்துவர் கோபிகா மாணவர்க ளுக்கு விரிவாக விளக்கம ளித்தார் . அறை , வரவேற்பு வெளிநோயாளர் பிரிவு , உள்நோயாளர் அறை கள் , அவசர சிகிச்சைப் பிரிவு , ஆய்வகம் , எக்ஸ்ரே பிரிவு , மருந்த கம் , அறுவைச் சிகிச்சை அறை உள்ளிட்ட பல் வேறு அறைகளின் பயன் பாடுகளையும் அவற்றின் முக்கியத்துவத்தையும் மாணவர்கள் அறிந்து கொண்டனர் . மேலும் , மருத்துவத் மருத்துவர் மாணவர்களை மருத்து வமனையின் நிர்வாக இயக்குநரும் சர்க்கரை நோய் மருத்துவர் அன்பரசன் , எலும்பியல் நிபுணர் மருத்துவர் செல்வ ரங்க ராஜ் மற்றும் நோயியல் நிபுணர் மருத்துவர் துறையில் கோபிகா ஆகியோர்அன் கள் , செவிலியர்கள் மற் புடன் வரவேற்றனர் . றும் பிற பணியாளர்க மருத்துவமனையின் பல் ளின்பங்களிப்புகுறித்தும் வேறு பிரிவுகள் மற்றும் மாணவர்களுக்கு எடுத்து அவற்றின் செயல்பாடு ரைக்கப்பட்டது . முறைகள் , அளிக்கும் யும் சிகிச்சை செயல்முறைகள் மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கை முறைகளைப் பின்பற்றுவதன் அவசி யம் பற்றியும் விளக்கப்பட்டது . நிகழ்ச்சியின் இறுதி யில்மாணவர்கள் மருத்து வத் துறை தொடர்பான தங்களது எளிய கேள்வி களை மருத்துவர்களிடம் கேட்டு தெளிவு பெற்ற னர் . மருத்துவர்களும் மாணவர்களின் கேள்விக ளுக்கு ஆர்வத்துடன்பதி லளித்தனர் . இந்நிகழ்ச்சிக்கு விக் குழும தலைவர் மோகனகிருஷ்ணன் செயலாளர் முனைவர் காந்திமதிமோகனகிருஷ் ணன் சிறப்பான ஏற்பாடு கள் குறித்து நோயியல் நோய்களை கண்டறி களை செய்திருந்தனர் கல் வாசிப்பு இயக்கம் திட்டத்தின் கீழ் விலையில்லா கதைப்புத்தகங்கள் சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப்பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்பட்ட தேவகோட்டை , ஜூன் . தமிழக அரசின் பள்ளிக் கல்வித்துறை சார்பில் மாணவர்களிடையே வாசிப்பு பழக்கத்தை மேம்படுத்தும் நோக்கில் செயல்படுத்தப்பட்டு வரும் வாசிப்பு இயக் திட்டத்தின் வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை விலையில்லா கதைப்புத் முகமை ( அட்மா ) திட்டத்தின் கீழ் நாற்றங்கால் தொழில்நுட்ப பயிற்சி வன ச் மாவட்டம் ர வன * தொடர்பான செயல்முறை குற்றாலம் விளக்கம் ஏற்படுத்தப்பட் கூட்டரங்கில் இன்று டது . மேலும் , மூலிகைச் ( 25.06.2026 ) தென்காசி செடிகள் பராமரித்தல் மற் றும் பயன்படுத்துதல் கம்சார்பில்வேளாண்மை குறித்து விழிப்புணர்வு ஏற் தொழில்நுட்ப படுத்தப்பட்டது . இப்ப மேலாண்மைமுகமை யிற்சி கலந்து கொண்டவிவ ( அட்மா ) திட்டத்தின் கீழ் சாயிகளுக்கு மிகவும் நாற்றங்கால் தொழில்நுட்ப பயனுள்ளதாகவும் , தங்கள் பயிற்சி தென்காசி வனச்சரக சந்தேகங்களை தீர்வு காண் அலுவலர் செல்லத்துரை பதற்கு நல் வாய்ப்பாக தலைமையில் அவர்கள் அமைந்தது . இந்நிகழ்வில் , நடைபெற்றது . குற்றாலம் பிரிவு வனவர் தென்காசிசுற்றுப்புறவிவ திரு . சங்கர் ராஜா , தென் சாயிகளுக்கான காசி வன கோட்ட இள வேளாண்மை தொழில் நிலை ஆராய்ச்சியாளர்திரு . நுட்ப மேலாண்மை மாரிசெல்வம் , தென்காசி முகமை ( அட்மா வட்டார தொழில்நுட்ப திட்டத்தின் கீழ் நாற்றங் மேலாளர் திருமதி . ஜோதி கால் தொழில்நுட்ப பயிற்சி லட்சுமி , உதவி தொழில் 40 விவசாயிகளுக்கு இன்று நுட்ப மேலாளர்கள் திரு . ஒரு நாள் நடைபெற்றது . திருமலை பாண்டியன் , இப்பயிற்சியில் டாங்கே மற்றும் விவசாய நாற்றங்கால் மூலம் நாற்றுக் பெருமக்கள் கலந்து கள் உற்பத்தி செய்வது கொண்டனர் . தரமான | மாவட்டம் தேவ சேர்மன் கோட்டை மாணிக்க வாசகம் நடுநி லைப்பள்ளி மாணவர்க ளுக்கு வழங்கப்பட்டன . * நிகழ்ச்சிக்கு பள்ளி ஆசி ரியை சிவரஞ்சனி வர வேற்புரை வழங்கினார் . பள்ளித் தலைமை ஆசிரி யர் லெ . சொக்கலிங்கம் தலைமை தாங்கினார் . தேவகோட்டை வட்டார வள மைய மேற்பார்வை யாளர் கார்த்திகேயன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மாண வர்களுக்குவாசிப்புஇயக் கப்புத்தகங்களை வழங்கி னார்.அப்போது பேசியதாவது : தமிழக அரசுப் பள்ளிகள் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி களில் 1 ம் வகுப்பு முதல் பிளஸ் -2 வரை பயிலும் மாணவர்களின் வாசிப் புத் திறனை வளர்க்கும் நோக்கில் வாசிப்பு இயக் சேர்மன் மாணிக்கவாசகம் நடு மலம்பள்ளி , தேவட்டை சேர்மன் மாணிக்கவாசகம் நடுநி ப்பள்ளி வாசிப்பு இயக்கம் ( Listeners ) கம் உருவாக்கப்பட்டுள் லிக் கொடுத்தோம் ; இனி ளது . முதல் கட்டமாக அவர்கள் தாங்களாகவே ' நுழை ' , ' நட ' , ' ஓடு ' , ' பற ' கதைகளை வாசிக்கும் என்ற நான்கு வாசிப்பு நிலையை உருவாக்கு நிலைகளுக்கேற்ப சிறப் வதே இந்த இயக்கத்தின் பாக வடிவமைக்கப்பட்ட முக்கிய நோக்கமாகும் . கதைப்புத்தகங்கள் கேட்போராக அனைத்து பள்ளிகளுக் இருக்கும் குழந்தைகளை வழங்கப்பட்டுள் கும் வாசிப்போராக ( Readers ) ளன . ' ஒரு கதை - ஒரு புத் மாற்றும் அரிய அவர் தகம் 16 பக்கங்கள் ' முயற்சியாக வாசிப்பு என்ற அடிப்படையில் இயக்கம் திகழ்கிறது . உருவாக்கப்பட்டுள்ள குறிப்பாக அரசுப் பள்ளிக இந்த நூல்கள் மாணவர்களில் பயிலும் எளிய குடும் ளின் வயதிற்கும் வாசிப் பங்களைச் சேர்ந்த மாண புத்திறனுக்கும் ஏற்ப வடிவர்களின் கைகளில் சிறிய வமைக்கப்பட்டுள்ளன . கதைப்புத்தகங்களை கொண்டு சேர்த்து அவர்க இதுவரை குழந்தைக ளுக்கு கதைகளைச்சொல் ளிடம் - ShareChat