ShareChat
click to see wallet page
search
ஏறு மயில் ஏறி விளையாடும் முகம் ஒன்று! ஈசருடன் ஞான மொழி பேசும் முகம் ஒன்று! கூறும் அடியார்கள் வினை தீர்க்கும் முகம் ஒன்று! குன்றுருவ வேல் வாங்கி நின்ற முகம் ஒன்று! மாறுபடு சூரனை வதைத்த முகம் ஒன்று! வள்ளியை மணம் புணர வந்த முகம் ஒன்று! ஆறுமுகமான பொருள் நீ அருளல் வேண்டும்! ஆதி அருணாசலமாய் அமர்ந்த பெருமாளே! #ஆன்மிக சிந்தனைகள் ஓம் நமசிவாய🙏🙏🙏🙏 #🙏🙏🙏ஆன்மிக சிந்தனைகள் 🙏🙏🙏
ஆன்மிக சிந்தனைகள் ஓம் நமசிவாய🙏🙏🙏🙏 - ShareChat