ShareChat
click to see wallet page
search
தொன்னாடுடைய சிவனே போற்றி !! எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி !! ௐ நம சிவாய.... #திருச்சிற்றம்பலம். "பாரிடை ஐந்தாய்ப் பரந்தாய், போற்றி! நீரிடை நான்காய் நிகழ்ந்தாய், போற்றி! தீயிடை மூன்றாய்த் திகழ்ந்தாய், போற்றி! வளியிடை இரண்டாய் மகிழ்ந்தாய், போற்றி! வெளியிடை ஒன்றாய் விளைந்தாய், போற்றி!" #திருவிளையாடற்புராணம் #பரஞ்சோதிமுனிவர் #மதுரைக்காண்டம் #திருமணப்படலம் #அறுசீரடிஆசிரியவிருத்தம் #🙏கோவில் #🙏🏼சிவ பெருமான் பாடல்கள் #திருவிளையாடற்புராணம் #பரஞ்சோதி முனிவர்
🙏கோவில் - எந்நாட்டவரீக்குமி தொன்னாடுடைர திருவிளையாடற் சிவனே இறைவா போற்றிற போற்றிற புராணம் சொற்பதம் : தேவர்கள் தேவன் வந்தான் செம் கண்மால் விடையான் வந்தான் மூவர்கண் முதல்வன் வந்தான் முக்கண் எம்பெருமான் வந்தான் பூவலர் அயன் மால் காணாப் பூரணபுராணன்வந்தான் யாவையும் படைப்பான் வந்தான் என்று பொன் சின்னம் ஆர்ப்ப.. பொழிப்புரை 0 தேவர்களுக்கு எல்லாம் தேவனாய் உள்ளவன் வந்து அருளினான்; சிவந்த கண்களை உடைய திருமாலாகிய இடபத்தை உடையவன் வந்து அருளினான்; மூன்று கடவுளருக்கும் முதல்வனாய்  வந்து அருளினான்; மூன்று கண்களை உடைய எம் உள்ளவன் பெருமான் வந்து அருளினான் தாமரை மலரில் வதியும் பிரமனும் திருமாலும் காணாத எங்கும் நிறைந்த பழையோன் வந்து அருளினன்; எல்லாவற்றையும் ஆக்குபவன் வந்து அருளினான்; சின்னங்கள் ஒலிக்க.. என்று பொன்னால் ஆகிய எந்நாட்டவரீக்குமி தொன்னாடுடைர திருவிளையாடற் சிவனே இறைவா போற்றிற போற்றிற புராணம் சொற்பதம் : தேவர்கள் தேவன் வந்தான் செம் கண்மால் விடையான் வந்தான் மூவர்கண் முதல்வன் வந்தான் முக்கண் எம்பெருமான் வந்தான் பூவலர் அயன் மால் காணாப் பூரணபுராணன்வந்தான் யாவையும் படைப்பான் வந்தான் என்று பொன் சின்னம் ஆர்ப்ப.. பொழிப்புரை 0 தேவர்களுக்கு எல்லாம் தேவனாய் உள்ளவன் வந்து அருளினான்; சிவந்த கண்களை உடைய திருமாலாகிய இடபத்தை உடையவன் வந்து அருளினான்; மூன்று கடவுளருக்கும் முதல்வனாய்  வந்து அருளினான்; மூன்று கண்களை உடைய எம் உள்ளவன் பெருமான் வந்து அருளினான் தாமரை மலரில் வதியும் பிரமனும் திருமாலும் காணாத எங்கும் நிறைந்த பழையோன் வந்து அருளினன்; எல்லாவற்றையும் ஆக்குபவன் வந்து அருளினான்; சின்னங்கள் ஒலிக்க.. என்று பொன்னால் ஆகிய - ShareChat