வள்ளலிடம் வறிய குணம் கண்டவர் உண்டு
பெற்ற பிள்ளைகளிடம் பேதம் காணும் பெற்றோரும் உண்டு
சுற்றமும் நட்புபிடம் குறை காண்பவர் உண்டு
அறவழி வெறுத்த அரசாட்சி செய்தவரும் உண்டு
அம்மை ஆச்சியே உம்மை போற்றும் எமக்கு
அருளாமல் இருப்பது உண்டோ என் செல்வமே செல்லமே
{ S.ஜெயவீரபத்திரன்} #🙏கோவில் #🙏ஆன்மீகம் #🖌பக்தி ஓவியம்🎨🙏 #🙏🏾சனி பகவான் #🙏🏼ஓம் நமசிவாய


