#𝙉𝙀𝙒𝙎 𝙐𝙋𝘿𝘼𝙏𝙀
#இனிய மாலை வணக்கம்
*🔹🔸ம.பி: இஸ்லாமியர்கள் தொழுகை நடத்தி வந்த மசூதியை, சரஸ்வதி கோயில் என அறிவித்த உயர்நீதிமன்றம்*
*உத்தரவு*
*📍. ம.பி: தார் மாவட்டத்தில் இஸ்லாமியர்கள் தொழுகை நடத்தி வந்த போஜ்ஷாலா கமால் மௌலா மசூதியை, சரஸ்வதி கோயில் என அறிவித்த உயர்நீதிமன்றம்.*
*இங்கு முஸ்லிம்கள் தொழுகை நடத்துவதற்கான தொல்லியல் துறையின் அனுமதியை ரத்து செய்த உயர்நீதிமன்றம், வேறு இடத்தில் மசூதி கட்டுவதற்கு பொருத்தமான நிலத்தை ஒதுக்குமாறும் மாநில அரசிற்கு உத்தரவு.*
#MadhyaPradesh | #Mosque
*_🇮🇳தகவல் மலர்கள்🇮🇳_*
*𝟭𝟲, 𝐒𝐚𝐭𝐮𝐫𝐝𝐚𝐲 𝐌𝐚𝐲 𝟮𝟬𝟮𝟲*
*★❀━━━━🄲🅁🄺━━━━❀★*
![இனிய மாலை வணக்கம் - 26516] தார் மாவட்டத்தில் இஸ்லாமியர்கள் ம.பி: தொழுகை நடத்தி வந்த போஜ்ஷாலா மசூதியை, சரஸ்வதி கமால் மௌலா கோயில் என அறிவித்து உயர்நீதிமன்றம் 26516] தார் மாவட்டத்தில் இஸ்லாமியர்கள் ம.பி: தொழுகை நடத்தி வந்த போஜ்ஷாலா மசூதியை, சரஸ்வதி கமால் மௌலா கோயில் என அறிவித்து உயர்நீதிமன்றம் - ShareChat இனிய மாலை வணக்கம் - 26516] தார் மாவட்டத்தில் இஸ்லாமியர்கள் ம.பி: தொழுகை நடத்தி வந்த போஜ்ஷாலா மசூதியை, சரஸ்வதி கமால் மௌலா கோயில் என அறிவித்து உயர்நீதிமன்றம் 26516] தார் மாவட்டத்தில் இஸ்லாமியர்கள் ம.பி: தொழுகை நடத்தி வந்த போஜ்ஷாலா மசூதியை, சரஸ்வதி கமால் மௌலா கோயில் என அறிவித்து உயர்நீதிமன்றம் - ShareChat](https://cdn4.sharechat.com/bd5223f_s1w/compressed_gm_40_img_222242_5976031_1778926220507_sc.jpg?tenant=sc&referrer=pwa-sharechat-service&f=507_sc.jpg)

