ShareChat
click to see wallet page
search
#🕉️ ஓம் நமசிவாய 🙏 #🙏ஹர ஹர மஹாதேவ்⭐ #🕉️ஆன்மீக சிந்தனைகள்🙏 #🙏ஆன்மீகம் #🙏காலை நல்வாழ்த்துக்கள்🌞 🕉️🛕🚩 Siva Siva 🙏🔱⚜️ வரிகள் அமைந்த சிறந்த நீலமணி போலக் கண்டம் கறுத்தவனாய், விளங்கும் திருக்கரவீரத்தில் எழுந்தருளியுள்ள எம்பெருமானாகிய இறைவன் திருவடிகளைத் துதித்தால் நம் வினைகளாக உள்ளன யாவும் முற்றிலும் கழியும். அ௫ளியவர் : திருஞானசம்பந்தர். திருமுறை : தேவாரம், முதல் திருமுறை. பண் : பழந்தக்கராகம் திருச்சிற்றம்பலம். நாடு : சோழ நாட்டு காவிரித் தென்கரைத் திருத்தலம். தலம் : திருக்கரவீரம். சுவாமி : கரவீரேசுவரர். அம்பாள் : பிரத்யட்சமின்னம்மை.
🕉️ ஓம் நமசிவாய 🙏 - (001 நமசிவாய 890 அரியும் வினை உள்ளன ஆசு அற நம் வரி கொள் மாமணி போல் கண்டம் கரியவன் திகழும் கரவீரத்து எம் பெரியவன் கழல் பேணவே. (001 நமசிவாய 890 அரியும் வினை உள்ளன ஆசு அற நம் வரி கொள் மாமணி போல் கண்டம் கரியவன் திகழும் கரவீரத்து எம் பெரியவன் கழல் பேணவே. - ShareChat