ShareChat
click to see wallet page
search
#🌎பொது அறிவு ரா. பி. சேதுப்பிள்ளை (02 மார்ச் 1896- *25 ஏப்ரல் 1961*) தமிழறிஞர், எழுத்தாளர், வழக்குரைஞர், மேடைப்பேச்சாளர். இவர் தமிழில் சொற்பொழிவு ஆற்றுவதிலும், உரைநடை எழுதுவதிலும் மிகவும் பெயர் பெற்றவர். இனிய உரைச் செய்யுள் எனக் குறிப்பிடும் அளவுக்கு அவரது உரைநடை இனிமை வாய்ந்தது எனப் பலரும் பாராட்டியுள்ளனர்.
🌎பொது அறிவு - ShareChat