ShareChat
click to see wallet page
search
தினம் ஒரு திருக்குறள் 🙏❤️👍💐 #😁தமிழின் சிறப்பு
😁தமிழின் சிறப்பு - தருக்குறஸ் திருக்குறள்அதிகாரம் 22 ஒப்புரவு அறிதல் 219 ம் குறள் கூர்ந்தான் ஆதல் செய்யும்நீர  நயனுடையான் நல் செய்யாது அமைகலா ஆறு. இக்குறளுக்கானவிளக்கம்- ஒப்புரவாகியநல்ல பண்பை உடையவன் பொருளற்று வறுமை உடையவன் ஆதல் செய்யத்தகுந்த உதவிகளை செய்ய இயலாது வருந்துதலேஆகும்  என்றுதிருவள்ளுவர் கூறுகிறார் ஆகவேநாமும் நம் வாழ்வில் கடமையாகியபிறர்க்கு உதவுதல் எனும் நம் நல்ல பண்பை என்றும் செய்து கொண்டேஇருக்க நாம் என்றும் வறியவன் ஆக முடியாது  நாம்நன்றி உணர்வோடு கொடுத்துக் கொண்டேஇருக்க , உதவிகள் செய்து கொண்டேஇருக்க இந்தபிரபஞ்சம் நமக்கு பலநூறு மடங்குதிருப்பிக்கொடுக்கும் நன்றிநன்றி நன்றி தருக்குறஸ் திருக்குறள்அதிகாரம் 22 ஒப்புரவு அறிதல் 219 ம் குறள் கூர்ந்தான் ஆதல் செய்யும்நீர  நயனுடையான் நல் செய்யாது அமைகலா ஆறு. இக்குறளுக்கானவிளக்கம்- ஒப்புரவாகியநல்ல பண்பை உடையவன் பொருளற்று வறுமை உடையவன் ஆதல் செய்யத்தகுந்த உதவிகளை செய்ய இயலாது வருந்துதலேஆகும்  என்றுதிருவள்ளுவர் கூறுகிறார் ஆகவேநாமும் நம் வாழ்வில் கடமையாகியபிறர்க்கு உதவுதல் எனும் நம் நல்ல பண்பை என்றும் செய்து கொண்டேஇருக்க நாம் என்றும் வறியவன் ஆக முடியாது  நாம்நன்றி உணர்வோடு கொடுத்துக் கொண்டேஇருக்க , உதவிகள் செய்து கொண்டேஇருக்க இந்தபிரபஞ்சம் நமக்கு பலநூறு மடங்குதிருப்பிக்கொடுக்கும் நன்றிநன்றி நன்றி - ShareChat