ShareChat
click to see wallet page
search
#நபி(ஸல்) அவர்கள்சொல்
நபி(ஸல்) அவர்கள்சொல் - ஸல்லல்லாஹூலைஹி வஸல்லம் நபி அவர்கள் கூறினார்கள்: எவருக்கு உலகமே பிரதான கவலையாக அல்லது இலக்காக) இருக்கிறதோ,  72 (2 அல்லாஹ் அவனுடைய காரியங்களைச் சிதறடிப்பான்;  அவனுடைய வறுமையை அவனது கண்களுக்கு முன்லால் ஆக்குவான்  அதாவது, அவன் எப்போதும் வறுமையுடனேயே இருப்பான்  அல்லது வறுமையைப் பற்றியே சிந்திப்பான் ); அவனுக்கெகன விதிக்கப்பட்டதைத் தவிர  இவ்வுலகிலிருந்து  வேறு  எதுவும்  அவனுக்குக் கிடைக்காது  எவருடைய நோக்கம் (இலக்கு) மறுமையாக இருக்கிறதோ,  அல்லாஹ் அவனுடைய காரியங்களை ஒருங்கிணைப்பான்; ள்ளத்தில் தன்னிறைவை ஏற்படுத்துவான்;  அவனுடைய மேலும் இவ்வுலகம் அவனிடம் பணிந்து வரும் அவன் தேடாமலேயே அவனிடம் வந்து சேரும் ). சுனன் இப்னுமாஜா : 4105 ஸல்லல்லாஹூலைஹி வஸல்லம் நபி அவர்கள் கூறினார்கள்: எவருக்கு உலகமே பிரதான கவலையாக அல்லது இலக்காக) இருக்கிறதோ,  72 (2 அல்லாஹ் அவனுடைய காரியங்களைச் சிதறடிப்பான்;  அவனுடைய வறுமையை அவனது கண்களுக்கு முன்லால் ஆக்குவான்  அதாவது, அவன் எப்போதும் வறுமையுடனேயே இருப்பான்  அல்லது வறுமையைப் பற்றியே சிந்திப்பான் ); அவனுக்கெகன விதிக்கப்பட்டதைத் தவிர  இவ்வுலகிலிருந்து  வேறு  எதுவும்  அவனுக்குக் கிடைக்காது  எவருடைய நோக்கம் (இலக்கு) மறுமையாக இருக்கிறதோ,  அல்லாஹ் அவனுடைய காரியங்களை ஒருங்கிணைப்பான்; ள்ளத்தில் தன்னிறைவை ஏற்படுத்துவான்;  அவனுடைய மேலும் இவ்வுலகம் அவனிடம் பணிந்து வரும் அவன் தேடாமலேயே அவனிடம் வந்து சேரும் ). சுனன் இப்னுமாஜா : 4105 - ShareChat