திருச்சிற்றம்பலம்
ஆவா வெனவரக்க னலற வடர்த்திட்டுத்
தேவா வெனவருளார் செல்வங் கொடுத்திட்ட
கோவே யெருக்கத்தம் புலியூர் மிகுகோயில்
தேவே யெனவல்லல் தீர்தல் திடமாமே .
திருஞானசம்பந்தப் பெருமான் அருளிய தேவாரம் - முதலாம் திருமுறை, திருஎருக்கத்தம்புலியூர்.
திருச்சிற்றம்பலம்
பண் குறிஞ்சி
#🙏🏼ஓம் நமசிவாய #🖌பக்தி ஓவியம்🎨🙏 #🙏ஆன்மீகம்


