#sinthanay thulirgal எழுதியது*_
_*‘பேனாவாக'*_
_*இருந்தாலும் எல்லோரும்*_ _*காகிதத்தைக் கிழித்துப் போடுவதைப் போல.*_
_*தவறு செய்தவவரை விட்டு விட்டு*_
_*இன்னொருத்தரிடம்,*_ _*குற்றம் கண்டுபிடிப்பதே இங்கு பலரின் வேலை.*_
_பெரும்பாலான மனிதர்கள் சுயநலம் மிக்கவராக வலம் வருகிறார்கள். நேசித்தால் பிழைகளைப் பார்ப்பதில்லை,_
_வெறுத்தால்_
_நல்லதைப் பார்ப்பதில்லை._
_*விருப்பத்திற்கும், நேசத்திற்கும் வேறுபாடு உண்டு. பூக்களை விரும்புபவர்கள் பறித்துச் சூடுகிறார்கள்,*_
_*பூக்களை நேசிப்பவர்கள் செடிக்குத் தண்ணீர் ஊற்றுகிறார்கள்.*_
_உங்களுக்கு யாரைப் பிடிக்கின்றதோ அவர்களுடன் மகிழ்ச்சியாகப் பழகுங்கள். உங்களை யாருக்குப் பிடிக்கவில்லையோ,_ _அவர்கள் மகிழ்ச்சிக்காக_
_அவரை விட்டு விலகுங்கள்_ _அமைதியாக._


