ShareChat
click to see wallet page
search
மனம் பேசும் மெளன மொழி #✍️கவிதை📜
✍️கவிதை📜 - மகிழ்ச்சியின் முகவரி யாரிடமும் எதையும் எதிர்பார்க்காதே. உன் சந்தோஷத்தின் சாவியை அடுத்தவர் கையில் கொடுக்காதே! நீயே உனக்கு மழையாக இரு, நீயே உனக்கு டையாக இரு. உன் மகிழ்ச்சி உன்னிடமே பிறக்கட்டும்! மகிழ்ச்சியின் முகவரி யாரிடமும் எதையும் எதிர்பார்க்காதே. உன் சந்தோஷத்தின் சாவியை அடுத்தவர் கையில் கொடுக்காதே! நீயே உனக்கு மழையாக இரு, நீயே உனக்கு டையாக இரு. உன் மகிழ்ச்சி உன்னிடமே பிறக்கட்டும்! - ShareChat