ShareChat
click to see wallet page
search
பேரொளியான இறைவன் உஸ்தாது நாயகமே துணை கனவுலகிலும் கருத்தோடு வாழ்ந்து கரைசேர வழி தேடு. .கலிமாக்கருத்தோடு வாழ்தேகு ஆர்பளவாவது ஈமானோடிறப்பவர் கரைசேர வழியுண்டு கற்பனை இறைவனைக் கருத்தினில் கொண்டால் கரைசேர வழி தோணா இணையை நீக்கி ஏகத்தில் தரித்து இயன்றவரையில் திக்கிறு செய் திக்கிர் இதயத்தில் சாந்தியை ஊட்டும் இறைவன் திருவாக்கு தௌபாச் செய்து கொள் திக்கிறைத் தொடர்ந்து கொள் சாந்தியில் நிலைபெறுவாய் சாந்தியில் நிலைபெறுவாய். #🙏ஆன்மீகம்