News Kadai
1K views 1 days ago
“வாட் ப்ரோ வெரி ராங் ப்ரோ” சந்தி சிரிக்கும் அண்ணாமலை டீம் லட்சணம் வைகை ஆற்றில் தூய்மைப் பணி செய்த அண்ணாமலையின் ‘வீ த லீடர்ஸ்’ அமைப்பு தொண்டர்கள் சேகரித்த குப்பை மூட்டைகளை ஆற்றங்கரையிலேயே விட்டுச்சென்றனர். அண்ணாமலையே தூய்மை பணிகளை தொடங்கிவைத்த நிலையில், குப்பைகளை ஆற்றங்கரை ஒரம் வைத்துவிட்டுச் சென்ற சம்பவத்தை நெட்டிசன்கள் சோசியல் மீடியாவில் விமர்சித்து வருகின்றனர். #SocialMediaGrowth #TNGovt #bjp #Annamalai #wetheleaders #madurai #vaigairiver #📺வைரல் தகவல்🤩
25 likes
12 shares

More like this