அந்திமழை சாரலிலே மல்லிகைப்பூ கூடையிலே,, எம்மனச பறிச்சுட்டு தத்தி தத்தி போறவளே,, கை வளையல் கண்ண பறிக்க கால் கொலுசு நெஞ்சை பறிக்க முந்தானை என்னை சாய்க்க வெட்கத்தால் முத்தம் பறிக்க,, பனித்துளி பூமேல் ஆடுது அடி ராசாத்தி,, பனித்துளி பூமேல் ஆடுது,,, பனித்துளி பூமேல் ஆடுது அடி ராசாத்தி பனித்துளி பூமேல் ஆடுது,,, அந்திமழை சாரலிலே மல்லிகைப்பூ கூடையிலே,, எம்மனச பறிச்சுட்டு தத்தி தத்தி போறவளே,,!!!! LYRICS EDITING SAISASI 🎤 #இசையோடு நானும் ❤️❤️
37 likes
35 shares

More like this