ShareChat
click to see wallet page
search
#🌎பொது அறிவு வ. சுப. மாணிக்கம் (17 ஏப்ரல் 1917- *25 ஏப்ரல் 1989*) தமிழகத் தமிழஞர் மற்றும் கவிஞர். தமிழின் சிறப்புக்களைப் பற்றி ஆய்வுகள் பல செய்தமையால் தமிழ் இமயம் என்று தமிழ் அறிஞர்களால் போற்றப்பட்ட பன்முக ஆற்றல் உடையவர். மிகச் சிறந்த சிந்தனையாளரான இவர் எழுதிய நூல்கள் இவரைச் சிறந்த கவிஞராகவும், உரைநடை ஆசிரியராகவும், உரையாசிரியராகவும், நாடக ஆசிரியராகவும், ஆய்வாளராகவும் நமக்குச் சுட்டிக் காட்டும் தன்மை உடையன.
🌎பொது அறிவு - ShareChat