#செய்திகள் #தற்போது செய்தி
🌹✍️ மக்கள் முகம் நாளிதழ் ✍️🌹
சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் நடைபெற்ற மக்கள் குறை தீர்க்கும் நாள் திட்டத்தில், மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி கா.பொற்கொடி மாற்றுத்திறனாளிகளிடமிருந்து பல்வேறு கோரிக்கை மனுக்களை பெற்று. கோரிக்கைகள் குறித்து கேட்டறிந்தார்.


