#🌎பொது அறிவு
ராஜ ஸ்ரீகாந்தன்
(30 ஜூன் 1948-
*20 ஏப்ரல் 2004*)
எழுபதுகளின் ஆரம்பத்தில் விவேகி இதழில் வெளிவந்த முதலாவது கவிதை மூலம் ஆக்க இலக்கியப் படைப்பாளியாக அறிமுகமானார்.
இவருடைய சிறப்பான சிறுகதைகள் சஞ்சிகைகளிலும் பத்திரிகைகளிலும் வெளிவந்துள்ளன.
இவற்றுள் சில ஆங்கிலம்,
ரஷ்ய, உக்ரைனிய, சிங்கள மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.


