#_சிவாய_நம
#_அகத்தியர்_அருள்_வாக்கு
கர்மத்தால் வருகின்ற துன்பம் யாவும், தர்மத்தால் தீர வழியுண்டு. அது வேண்டும், இது வேண்டும் என்ற எண்ணத்தை எல்லாம் வேண்டாது, இறை வேண்டும் என்ற எண்ணம் வேண்டுமப்பா.
அகத்தியப் பெருமானே! எல்லாரையும் ஆசிர்வதித்து, ஒவ்வொருவருடைய வேண்டுதலையும் நிறைவேற்றி வையுங்கள்!🙇🏽♂️🙏🏽 #அகத்தியர் தாத்தா #அகத்தியர் #அகத்தியர் பாடல் #அகத்தியர் சித்தர் #அகத்தியர் அருவி # அகத்தியர் மலை பயணம் ✨⚜️🙏🏻
00:19

