#🍀🍀 தெய்வ தரிசனம் 🍀🍀பக்தி பாடல்& படங்கள்🔷🔶கடவுள்🔶🔷ஆன்மீக தகவல்கள் 🍃🍃 #🕉️சிவன் ஸ்டேட்டஸ்🎶 #💥ஓம் ந ம சி வா ய💥 #🙏🏼சிவ பெருமான் பாடல்கள் #✨பிரதோஷம்🕉️ ”
*புகழ்ந்தவர்க்கு அருள்*
*கலைசை கோன்*
*மாதவ சிவஞான சுவாமிகள்* *விளக்குகிறார்*
*புகழ்பவர்க்கு அருள் புரியும்*
*கலைசை வாழ் பெருமான்*
பன்றி உரு கொண்டு
நிலத்தை அகழ்ந்து *திருவடி*
*காண முயன்ற மாலுக்கும்*
அன்னப் பறவை உரு கொண்டு
பறந்து திருமுடி காண முயன்ற
*பிரம்மாவிற்கும்*
*எட்டாதவன் என்பர்*
*இத்துணை அரிய பெருமான்*
மதுரை மாநகரில் மனம் உவந்து
மண் சுமந்து இகழப் பட்டு
*பிரம்பு அடி பட்டனன்*
*என்றும் கூறுகின்றனரே*
*இதனை என்னவென்று*
*உரைப்பது ?*
இப்படியாக
*புகழாது முனைப்பொடு* *முயல்பவர்க்கு எட்டான்*
என்று விளக்குகிறார்
பாடலைக் காணலாமே
*புகழ்ந்தவர்க்கு அருள்* பூங்
*கலைசை கோன்*, /
அகழ்ந்து பறந்தவர் அண்ணலன்
என்பார் ; /
மகிழ்ந்து உயர் கூடலின் மண்கள்
சுமந்தே /
இகழ்ந்து அடி பட்டனன் என்பதும்
என்னே
- *கலைசை பதிற்று பத்து*
*அந்தாதி (41)*
*மாதவ சிவஞான சுவாமிகள்*
*தன்முனைப்பு அறுவோம்*
*பெருமான் புகழ்வோம்*
*பேரானந்தத்தில் திளைப்போம்*
🌹அகிலம் காக்கும் தந்தை அண்ணாமலை ஈசனே எனை ஆளும் நேசனே உன் பொற் பாதம் பணிந்து 🌹
.


