ShareChat
click to see wallet page
search
தென்னாடுடைய சிவனே போற்றி !! எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி !! ௐ நம சிவாய.... #திருச்சிற்றம்பலம். #பன்னிருதிருமுறைகள் #இரண்டாம்திருமுறை #தேவாரம் #திருக்கடைக்காப்பு #திருஞானசம்பந்தர் #ஆளுடையபிள்ளை #பாலாராவயர் #பரசமயகோளரி #திருக்குடவாயில் #பதிகம்_022 #இந்தளப்பண் #🙏கோவில் #🙏🏼சிவ பெருமான் பாடல்கள் #பன்னிரு திருமுறைகள்🙏🙏 #தேவாரம் #திருஞானசம்பந்தர்
🙏கோவில் - கேவாரம் தென்னாடுடைய எந்நாட்டவர்க்கும் சிவனே இறைவா Gunpp போற்றி இரண்பாம் திருமுறை திருக்குடவாயில் பதிகம் 8 022 ந்தவம் பபடல் 8 003 பண 8 9 கலையான் மறையான் கனலேந் துகையான் கம்மகிழ்ந்த பிரான் மலையா ளவள்பா கொலையார் சிலையான் குடவா யில்தனில் நிலையார் பெருங்கோ யில்நிலா யவனே... திருஞானசம்பந்தர் பொழிப்புரை  குடவாயில் என்னும் தலத்தில் நிலைத்துவிளங்கும் பெரும் கோயிலில் எழுந்தருளிய பெருமான்,  பீதாம்பர ஆடை அணிந்த திருமால் மறைகளை ஓதும் நான்முகன் என்பவராகவும் கனலைக் கையில் ஏந்திய உருத்திரனாகவும் அறக்கருணை புரியும் மலைமகள் பாகனாகவும் மறக்கருணை புரிய, கொலைத் தொழிலுக்குரிய வில்லை ஏந்தியவனாகவும் விளங்குபவன் கேவாரம் தென்னாடுடைய எந்நாட்டவர்க்கும் சிவனே இறைவா Gunpp போற்றி இரண்பாம் திருமுறை திருக்குடவாயில் பதிகம் 8 022 ந்தவம் பபடல் 8 003 பண 8 9 கலையான் மறையான் கனலேந் துகையான் கம்மகிழ்ந்த பிரான் மலையா ளவள்பா கொலையார் சிலையான் குடவா யில்தனில் நிலையார் பெருங்கோ யில்நிலா யவனே... திருஞானசம்பந்தர் பொழிப்புரை  குடவாயில் என்னும் தலத்தில் நிலைத்துவிளங்கும் பெரும் கோயிலில் எழுந்தருளிய பெருமான்,  பீதாம்பர ஆடை அணிந்த திருமால் மறைகளை ஓதும் நான்முகன் என்பவராகவும் கனலைக் கையில் ஏந்திய உருத்திரனாகவும் அறக்கருணை புரியும் மலைமகள் பாகனாகவும் மறக்கருணை புரிய, கொலைத் தொழிலுக்குரிய வில்லை ஏந்தியவனாகவும் விளங்குபவன் - ShareChat