ShareChat
click to see wallet page
search
தொன்னாடுடைய சிவனே போற்றி !! எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி !! ௐ நம சிவாய.... #திருச்சிற்றம்பலம். "பாரிடை ஐந்தாய்ப் பரந்தாய், போற்றி! நீரிடை நான்காய் நிகழ்ந்தாய், போற்றி! தீயிடை மூன்றாய்த் திகழ்ந்தாய், போற்றி! வளியிடை இரண்டாய் மகிழ்ந்தாய், போற்றி! வெளியிடை ஒன்றாய் விளைந்தாய், போற்றி!" #திருவிளையாடற்புராணம் #பரஞ்சோதிமுனிவர் #மதுரைக்காண்டம் #திருமணப்படலம் #அறுசீரடிஆசிரியவிருத்தம் #🙏கோவில் #🙏🏼சிவ பெருமான் பாடல்கள் #திருவிளையாடற்புராணம் #பரஞ்சோதி முனிவர்
🙏கோவில் - எந்நாட்டவரீக்குமி தொன்னாடுடைர திருவிளையாடற் சிவனே இறைவா போற்றிற போற்றிற புராணம் சொற்பதம்  ० செப்புரம் கவர்ந்த கொங்கை அரம்பையர் தீபம் காட்டும் துப்புர அன்பினார்க்கு தூய மெய் ஞானம் நல்கும் முப்புரம் கடந்தான் தன்னை முறை இயங்கள் ஏங்க மும் கப்புர விளக்கம் தாங்கி வலம் செயக் கருணை பூத்தான் . பொழிப்புரை  ० திருவிளக்கிடும் தூய அன்பினை உடைய தொண்டர்களுக்கு தூய்மையான மெய் உணர்வைத் தந்தருளும் மூன்று புரங்களையும் எரித்த இறைவன் செப்பினது வலியைப் போக்கிய கொங்கைகளை தேவமகளிர் கர்ப்பூர விளக்கினை ஏந்திர உடைய வாத்தியங்கள் ஒலிக்க தன்னை மூன்று முறை வலமாக வர அருள் செய்தான். எந்நாட்டவரீக்குமி தொன்னாடுடைர திருவிளையாடற் சிவனே இறைவா போற்றிற போற்றிற புராணம் சொற்பதம்  ० செப்புரம் கவர்ந்த கொங்கை அரம்பையர் தீபம் காட்டும் துப்புர அன்பினார்க்கு தூய மெய் ஞானம் நல்கும் முப்புரம் கடந்தான் தன்னை முறை இயங்கள் ஏங்க மும் கப்புர விளக்கம் தாங்கி வலம் செயக் கருணை பூத்தான் . பொழிப்புரை  ० திருவிளக்கிடும் தூய அன்பினை உடைய தொண்டர்களுக்கு தூய்மையான மெய் உணர்வைத் தந்தருளும் மூன்று புரங்களையும் எரித்த இறைவன் செப்பினது வலியைப் போக்கிய கொங்கைகளை தேவமகளிர் கர்ப்பூர விளக்கினை ஏந்திர உடைய வாத்தியங்கள் ஒலிக்க தன்னை மூன்று முறை வலமாக வர அருள் செய்தான். - ShareChat