ShareChat
click to see wallet page
search
#தற்போது செய்தி #செய்திகள் சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு ஈரோடு ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் மாண்புமிகு முதலாவது கூடுதல் மாவட்ட நீதிபதி சுரேஷ்குமார் தலைமையில் யோகா பயிற்சி மேற்கொள்ளப்பட்டது இந்த நிகழ்ச்சியில் சார்பு நீதிபதி இளவரசி ரகோத்தமன் பிரவீன் குமார் மாவட்ட மற்றும் நீதிபதிகள் வாஞ்சிநாதன் ராஜ்குமார் பாபு,சுரேஷ் பாபு நிஷா வழக்கறிஞர் சங்கங்களின் நிர்வாகிகள் நீதிமன்ற பணியாளர்கள் ஊழியர்கள் என அனைவரும் திரளாக கலந்து கொண்டனர்
தற்போது செய்தி - DISTRICT JUDICIARY ERODE Tnternational YOGA DAY 411610 Mtilstinillin:ೊ DISTRICT JUDICIARY ERODE Tnternational YOGA DAY 411610 Mtilstinillin:ೊ - ShareChat