ஆதித்தமிழர் பேரவை தகவல் தொழில் நுட்ப அணி
608 views • 15 days ago
வியட்நாமில் படகு கவிழ்ந்து விபத்து – 15 இந்தியர்கள் உயிரிழப்பு: ஆதித்தமிழர் பேரவை ஆழ்ந்த இரங்கல்.!
வியட்நாம் நாட்டின் பு குவோக் (Phu Quoc) தீவு அருகே சுற்றுலாப் பயணிகளை ஏற்றிச் சென்ற படகு கவிழ்ந்து ஏற்பட்ட கோர விபத்தில் 15 இந்தியர்கள் உயிரிழந்த செய்தி மிகுந்த வேதனையையும் அதிர்ச்சியையும் அளிக்கிறது.
மேலும் பலர் காயமடைந்துள்ள நிலையில், மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன..
இந்த துயரச் சம்பவத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு ஆதித்தமிழர் பேரவை சார்பில் ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறோம்..
#ஆதித்தமிழர் பேரவை #😎வரலாற்றில் இன்று📰 #📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல் #📺அரசியல் 360🔴
10 likes
7 shares