novels
690 views 11 days ago
அம்பகத்தால் கொல்லாதடி! 55, https://pratilipi.app.link/5wIe0fovF4b எந்த ஒரு ஆர்ப்பாட்டமும் இல்லாது பாயாசத்தில் உளுந்த வடையைத் தொட்டு நிதானமாக உண்ணும் வைஷ்ணவியை, இவனும் நிதானமாகவே நோக்க, "எதுக்கு இப்போ நான் சாப்புடுறதையே முறைச்சி முறைச்சி பாக்குற.. உன் இலையில வடப் பாயாசம் வைக்கலையா என்ன.." அடுத்து ஒரு முழு குளோப் ஜாமூனை வாயில் எடுத்துப் போட்டபடி நக்கலாக கேட்ட வைஷ்ணவியை, ஆழ்ந்துப் பார்த்தன ஆண் விழிகள். அவன் கட்டிய ஈரம் காயாத மஞ்சள் தாலியில், நெற்றி வகுட்டுக் குங்குமம் மினுங்க, தேவலோக மங்கையாக அழகில் அசத்ததும் புது மனைவியை ரசிக்கத் தெரியாதவன் மனிதன் இல்லையே! "எனக்கு எதுக்கு டி எண்ணெயில பொரிச்ச வடையும், ஆர்ட்டிஃபிஷியல் பாயாசமும்.. #💑என் காதல் கணவா💞 #hot romance #💞Feel My Love💖 #romance #love romance
12 likes
5 shares

More like this