ShareChat
click to see wallet page
search
காழி செல்வர்க்கு அமுது அளித்து கழலை பற்றிய பாலகனுக்கு வாழ்வு அளித்து திருவருட் செல்வர்க்கு திருவருள் புரிந்து தீராப் உடல் பிணி தீர்த்து திருவடி தீட்சை விரும்பிய அடியவர்க்கு அருள் புரிந்து திருச்சதகம் சூடிக்கொண்டு மன்றல் வந்து அடியவரை ஆட்கொண்டு மனம் விரும்பிய இரு தேவியருடன் வாழ கருணை புரிந்த கற்பகமே என் அம்மை ஆச்சியே நின் ஆடல் போற்றி (ஜெயவீரபத்திரன்) 3 #🙏கோவில் #🖌பக்தி ஓவியம்🎨🙏 #🙏🏼ஓம் நமசிவாய #🙏🏾சனி பகவான் #🙏ஆன்மீகம்
🙏கோவில் - ShareChat