#uthirntha pookkal.
உதிர்ந்த பூக்களுக்காக *கண்ணீர் விடாதீர்கள்!*
மலர்கின்ற பூக்களுக்கு *தண்ணீர் விடுங்கள்!*
மறந்த உறவுகளுக்காக *கண்ணீர் விடாதீர்கள்!*
மலரும் உறவுகளுக்கு *கை கொடுங்கள்!*
வாசனை என்பது *சில நிமிடம் வரை!*
வறுமை என்பது *சில காலம் வரை!*
அழகு என்பது *வயது உள்ள வரை!*
நல்ல உறவு என்பது *உயிர் உள்ள வரை..!!*


