Ezhuthumai - TNPSC Exam Booster
488 views 1 days ago
TNPSC முந்தைய ஆண்டு வினா (2016 - பொதுத் தமிழ்)! 🎯 கூடுதல் தகவல்: பன்னிரண்டாம் திருமுறையான 'பெரியபுராணத்தை' இயற்றியவர் சேக்கிழார். 63 நாயன்மார்களின் (சிவனடியார்களின்) வரலாற்றையும், பெருமைகளையும் மிகச் சிறப்பாகப் பாடியதால், இவர் 'தொண்டர்சீர் பரவுவார்' (தொண்டர்களின் சீரை/பெருமைகளைப் பாடுபவர்) என்று போற்றப்படுகிறார். மகாவித்துவான் மீனாட்சிசுந்தரனார் இவரை இவ்வாறு புகழ்ந்துள்ளார் என்பது கூடுதல் சிறப்பு! 🌺 தேர்வுகளுக்குத் தயாராகும் போது திருப்புதல் செய்ய வசதியாக, இந்தப் பதிவை உடனே SAVE செய்து கொள்ளுங்கள்! 🔖✨ ##tnpsc #tnpscgroup4 #tnpscpreparation #generalknowledge #currentaffairs #tnpolice #tnusrb #trb
13 likes
14 shares

More like this