ShareChat
click to see wallet page
search
#🌻வாழ்த்துக்கள்💐 #😎வரலாற்றில் இன்று📰 வே.தில்லைநாயகம் 👉 தமிழ்நாடு நூலகத்துறையின் முன்னோடி வே.தில்லைநாயகம் 1925ஆம் ஆண்டு ஜூன் 10ஆம் தேதி தேனி மாவட்டம் சின்னமனூரில் பிறந்தார். 👉 இவர் 1949ஆம் ஆண்டு அரசு உதவியுடன் நூலகப் பயிற்சி பெற்று, பொதுக்கல்வித்துறை இயக்க முதல் நூலகரானார். 👉 ஒரே துறையில் தொடர்ந்து 10 ஆண்டுகளாக நூலகத்துறை இயக்குநராக பதவி வகித்து, தமிழ்நாடு நூலக இயக்கத்தின் பொற்காலமாக மாற்றிய இவர் 1982ஆம் ஆண்டு ஓய்வு பெற்றார். 👉 இவர் எழுதிய 'இந்திய நூலக இயக்கம்' என்ற நூலுக்காக உலக பல்கலைக்கழகம் 1982ஆம் ஆண்டு கௌரவ டாக்டர் பட்டம் வழங்கியது. 👉 தமிழில் 'வேதியம் 1008' உட்பட சில நூல்களை எழுதியுள்ளார். இவரது பல நூல்கள் தமிழ்நாடு அரசின் முதல் பரிசை பெற்றவை. 👉 தமிழ்நாடு பொது நூலக இயக்கத்தின் தந்தை வே.தில்லைநாயகம் 2013ஆம் ஆண்டு மறைந்தார்.
🌻வாழ்த்துக்கள்💐 - ShareChat