ShareChat
click to see wallet page
search
கண்கள் திறந்தும் காண இயலா காரிருள் வேளையில் நெற்றி நிறைய சந்தனமணிந்த தேவதையாய் வந்தாயே கண் முன்னே.... கண்டது கணவா... நிழலா நிஜமா என அறிய இயலா ஆனந்த நிலையில் நானிருக்க அள்ளி அணைத்து இதழோடு இதழ் பதித்து சொல்லி போனாய் "நானும் உன்னை நேசிக்கிறேனடா" முடியாத இரவில் மூடிய இமைகளுக்குள் விழித்திருக்கின்றன விழிகளிரண்டும் உன் வருகையைக் காண...!! S💓பிரபா #🧚நாட்டுப்புற கதைகள்📖 #✍️தமிழ் மன்றம் #✍சிறந்த எழுத்தாளர்களின் படைப்புகள்📝 #💝இதயத்தின் துடிப்பு நீ #😁தமிழின் சிறப்பு
🧚நாட்டுப்புற கதைகள்📖 - ShareChat
00:30