ShareChat
click to see wallet page
search
#🕉️ ஓம் நமசிவாய 🙏 #🙏ஹர ஹர மஹாதேவ்⭐ #🕉️ஆன்மீக சிந்தனைகள்🙏 #🙏ஆன்மீகம் #🙏காலை நல்வாழ்த்துக்கள்🌞 🕉️🛕🚩 Sivaya Namah 🙏🔱⚜️ மிகவும் சிறந்த மெய்ப்பொருளை அன்போடு எண்ணினால் அவ்வெண்ணம் நற்கதிக்கு வாயிலாம். அத்தகைய மெய்ப்பொருளாய் வெண்மையான ஒளி வடிவினனாய் திருவேற்காட்டில் எழுந்தருளியுள்ள இவ்விறைவனை நினைந்தவர்கள் இவ்வுலகினில் உயர்ந்தவர் ஆவர். அவனைக் கண்டு தெளிந்த அவர்கள் தேவர்களாவர். அ௫ளியவர் : திருஞானசம்பந்தர். திருமுறை : தேவாரம், முதல் திருமுறை. பண் : பழந்தக்கராகம் திருச்சிற்றம்பலம். நாடு : தொண்டை நன்னாட்டுத் திருத்தலம்.. தலம் : திருவேற்காடு. சுவாமி : வேதபுரீசுவரர், வேற்காட்டுநாதர். அம்பாள் : பாலாம்பிகை, வேற்கண்ணி.
🕉️ ஓம் நமசிவாய 🙏 - %au நமசிவாய 10) ஒள்ளிது உள்ளக் கதிக்குஆம் இவன்ஒளி வெள்ளி யான்உறை வேற்காடு உள்ளி யார்உயர்ந் தார்இவ் வுலகினில் தெள்ளி யார்அவர் தேவரே. %au நமசிவாய 10) ஒள்ளிது உள்ளக் கதிக்குஆம் இவன்ஒளி வெள்ளி யான்உறை வேற்காடு உள்ளி யார்உயர்ந் தார்இவ் வுலகினில் தெள்ளி யார்அவர் தேவரே. - ShareChat