ShareChat
click to see wallet page
search
தென்னாடுடைய சிவனே போற்றி !! எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி !! ௐ நம சிவாய.... #திருச்சிற்றம்பலம். #பன்னிருதிருமுறைகள் #ஐந்தாம்திருமுறை #தேவாரம் #திருநாவுக்கரசர் #அப்பர் #வாகீசர் #திருஐயாறு #பதிகம்_027 #🙏கோவில் #🙏🏼சிவ பெருமான் பாடல்கள் #பன்னிரு திருமுறைகள்🙏🙏 #தேவாரம் #திருநாவுக்கரசர்
🙏கோவில் - தவாரம் @ எந்நாட்டவர்க்கும் தென்னாடுடைய இறைவா  பஎற ஐந்தாம் திருமுறை திருஇயாறு பதிகம் 8 027 பபடல் L600T 8 8 001 சிந்தை வாய்தலு ளான்வந்து சீரியன் பொந்து வார்புலால் வெண்தலைக் கையினன் முந்தி வாயதோர் மூவிலை வேல்பிடித் தந்தி வாயதோர் பாம்பரை யாறரே.. திருநாவுக்கரசர் பொழிப்புரை  அனற்ரிளின் எழுந்தருிபள்ளந்இௌருர சிந்தையினில் வந்து பொருந்துதல் டையவர் சீர்மை உடையவர் பொந்துகளை உடைய 2 நீண்ட புலால் உடைய வெண்தலையைக் கையில் ஏந்தியவர் முந்துகின்ற வாயை உடையதோர் மூவிலை வேல் பிடித்து அந்தியைப் போன்று சிவந்த வாயினதோர் பாம்பினை அணிந்தவர் ஆவர்.. தவாரம் @ எந்நாட்டவர்க்கும் தென்னாடுடைய இறைவா  பஎற ஐந்தாம் திருமுறை திருஇயாறு பதிகம் 8 027 பபடல் L600T 8 8 001 சிந்தை வாய்தலு ளான்வந்து சீரியன் பொந்து வார்புலால் வெண்தலைக் கையினன் முந்தி வாயதோர் மூவிலை வேல்பிடித் தந்தி வாயதோர் பாம்பரை யாறரே.. திருநாவுக்கரசர் பொழிப்புரை  அனற்ரிளின் எழுந்தருிபள்ளந்இௌருர சிந்தையினில் வந்து பொருந்துதல் டையவர் சீர்மை உடையவர் பொந்துகளை உடைய 2 நீண்ட புலால் உடைய வெண்தலையைக் கையில் ஏந்தியவர் முந்துகின்ற வாயை உடையதோர் மூவிலை வேல் பிடித்து அந்தியைப் போன்று சிவந்த வாயினதோர் பாம்பினை அணிந்தவர் ஆவர்.. - ShareChat