ShareChat
click to see wallet page
search
மனம் பேசும் மெளன மொழி #✍️கவிதை📜
✍️கவிதை📜 - போதும்  என்ற மனநிலை ೪   ஒரு கட்டத்துக்கு பிறகு . என்ற எதுவும் வேண்டாம்  மனநிலை வந்துவிடும்  அதிகமாக பேசவும் தோன்றாது  யாரிடமும் எதையும்  எதிர்பார்க்கவும் மனம் வராது | புரிய வைக்க முயற்சித்தும்  புரியாதவர்களிடம்  அமைதியாக விலகி நிற்கவேர கற்றுக்கொள்ளும்  மனம் சில நேரங்களில் ` தனிமை கூட நிம்மதியாக தோன்றும்  சபோதும் - என்ற மனநிலை கோபத்தால் வருவதில்லை . அதிகம் காயப்பட்ட பிறகுதான்  அமைதியாக வந்துவிடும் ` போதும்  என்ற மனநிலை ೪   ஒரு கட்டத்துக்கு பிறகு . என்ற எதுவும் வேண்டாம்  மனநிலை வந்துவிடும்  அதிகமாக பேசவும் தோன்றாது  யாரிடமும் எதையும்  எதிர்பார்க்கவும் மனம் வராது | புரிய வைக்க முயற்சித்தும்  புரியாதவர்களிடம்  அமைதியாக விலகி நிற்கவேர கற்றுக்கொள்ளும்  மனம் சில நேரங்களில் ` தனிமை கூட நிம்மதியாக தோன்றும்  சபோதும் - என்ற மனநிலை கோபத்தால் வருவதில்லை . அதிகம் காயப்பட்ட பிறகுதான்  அமைதியாக வந்துவிடும் ` - ShareChat