ShareChat
click to see wallet page
search
👌🚨 மகளிரை ஏமாற்றும் பொய் அறிவிப்புகள் வேண்டாம்! “மகளிர் உரிமை தொகை ₹1000 நாளை வங்கி கணக்கில் வரும்”, “5 மாதத்திற்கு பிறகு ₹2500 ஆக உயர்த்தப்படும்” போன்ற தகவல்கள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படாமல் சமூக வலைதளங்களில் பரப்பப்படுவது மக்களை குழப்பத்தில் ஆழ்த்துகிறது. 1.31 கோடி மகளிரின் வாழ்க்கையை பாதிக்கும் விஷயங்களில் அரசியல் விளம்பரம் அல்ல, உண்மையான செயல்பாடே முக்கியம்! அதிகாரப்பூர்வ அரசு அறிவிப்பு இல்லாமல் வதந்திகளை பரப்புவதை உடனே நிறுத்த வேண்டும். மக்களின் நம்பிக்கையை வைத்து அரசியல் செய்யாதீர்கள்! பெண்களின் பொருளாதார நிலையை உயர்த்த உண்மையான திட்டங்கள் கொண்டு வாருங்கள். வெறும் அறிவிப்புகள் மற்றும் பொய்யான தகவல்களால் மக்களை ஏமாற்ற வேண்டாம்! #மகளிர்உரிமைதொகை #விஜய் #தமிழ்நாடு #பெண்கள்உரிமை #சமூகநீதி #அரசியல்விமர்சனம் #உண்மையைத்தெரியப்படுத்துங்கள் #தமிழகஅரசியல் #மக்களின்குரல் #FakeNewsAlert 👇 https://whatsapp.com/channel/0029Vawh4kjGk1FsCyYWzP45 #🏏எனக்கு பிடித்த கிரிக்கெட் வீரர்😍 👇 https://t.me/Naaddu
🏏எனக்கு பிடித்த கிரிக்கெட் வீரர்😍 - pic ony ror visual presentation நாளை மகளிர்உரிமைதொகை முதலமைச்சர் விஜய் அறிவிப்பு நாளை 131 கோடி மகளிரின் வங்கிகணக்கில் BANR  மகளிர் உரிமை தொகை ரூ 1000 வரவு வைக்கப்பட உள்ளதாக தகவல் மகளிர் உரிமை தொகை தொடர்பாக முதலமைச்சர் விஜய் அதிகாரிகஞடன் ஆலோசனை பேற்கொண்டு வருவதாக இந்தஆயிரம் ரூபாஅஞ்சு மாகம்தரப்படும் அப்புறம் 2500 மாற்றப்படும் ரூபாய் veeraiya pic ony ror visual presentation நாளை மகளிர்உரிமைதொகை முதலமைச்சர் விஜய் அறிவிப்பு நாளை 131 கோடி மகளிரின் வங்கிகணக்கில் BANR  மகளிர் உரிமை தொகை ரூ 1000 வரவு வைக்கப்பட உள்ளதாக தகவல் மகளிர் உரிமை தொகை தொடர்பாக முதலமைச்சர் விஜய் அதிகாரிகஞடன் ஆலோசனை பேற்கொண்டு வருவதாக இந்தஆயிரம் ரூபாஅஞ்சு மாகம்தரப்படும் அப்புறம் 2500 மாற்றப்படும் ரூபாய் veeraiya - ShareChat