தர்மர் அறம் கூறுதல் {11}
தீவினை பயனாகவே இவ் உலகம் வந்தோம்
மேலும் தீவினைகள் சேர்க்கும் செயல்களை ஏன் கைகொள்ள வேண்டும் ?
அற நூல்களை கற்றும் பெரியோர்கள் நட்பும் ஆசி பெற்றும்
பேதமை நிறைந்த செயலான வெகுளியும் பகைமை
நமக்கு எதற்கு ?
அற ஆயுதம் ஏந்தி எல்லோரை அரவணைத்து புது விதமான செயல்களை புரிவோமே
புனித பாரத்தின் பெருமையை உணர்த்தவோமே
புகழுடையிர் கேளுங்களேன்
( ஜெயவீரபத்திரன்) #🙏கோவில் #🙏ஆன்மீகம் #🖌பக்தி ஓவியம்🎨🙏 #🙏🏾சனி பகவான் #🙏🏼ஓம் நமசிவாய


