ShareChat
click to see wallet page
search
தர்மர் அறம் கூறுதல் {11} தீவினை பயனாகவே இவ் உலகம் வந்தோம் மேலும் தீவினைகள் சேர்க்கும் செயல்களை ஏன் கைகொள்ள வேண்டும் ? அற நூல்களை கற்றும் பெரியோர்கள் நட்பும் ஆசி பெற்றும் பேதமை நிறைந்த செயலான வெகுளியும் பகைமை நமக்கு எதற்கு ? அற ஆயுதம் ஏந்தி எல்லோரை அரவணைத்து புது விதமான செயல்களை புரிவோமே புனித பாரத்தின் பெருமையை உணர்த்தவோமே புகழுடையிர் கேளுங்களேன் ( ஜெயவீரபத்திரன்) #🙏கோவில் #🙏ஆன்மீகம் #🖌பக்தி ஓவியம்🎨🙏 #🙏🏾சனி பகவான் #🙏🏼ஓம் நமசிவாய
🙏கோவில் - தர்மர் DHARMAR தர்மர் DHARMAR - ShareChat