காதலுடன் நானும் கை தொழுகின்றேன் நாளும் கண்ணே நாயேனை பாராமல் இருப்புது இன்னும் ஏனும்
அழுத குழந்தைக்கு அமுது அளிக்காத தாய் என்றும்
தொழுபவரை வஞசிக்கும்
மாயவள் என்றும்
தங்கமே நீ பேர் எடுக்காதே நாளூம்
அன்பு நிறைந்த , அன்னை
என்றும்
அருளூம் தெய்வம் அம்மை ஆச்சி என்றும் புகழ் கொள்வாயே நீரும் நாளூம்
(ச.ஜெய வீரபத்திரன் ) #🙏ஆன்மீகம் #🙏🏾சனி பகவான் #🙏🏼ஓம் நமசிவாய #🖌பக்தி ஓவியம்🎨🙏 #🙏கோவில்


