ShareChat
click to see wallet page
search
காதலுடன் நானும் கை தொழுகின்றேன் நாளும் கண்ணே நாயேனை பாராமல் இருப்புது இன்னும் ஏனும் அழுத குழந்தைக்கு அமுது அளிக்காத தாய் என்றும் தொழுபவரை வஞசிக்கும் மாயவள் என்றும் தங்கமே நீ பேர் எடுக்காதே நாளூம் அன்பு நிறைந்த , அன்னை என்றும் அருளூம் தெய்வம் அம்மை ஆச்சி என்றும் புகழ் கொள்வாயே நீரும் நாளூம் (ச.ஜெய வீரபத்திரன் ) #🙏ஆன்மீகம் #🙏🏾சனி பகவான் #🙏🏼ஓம் நமசிவாய #🖌பக்தி ஓவியம்🎨🙏 #🙏கோவில்
🙏ஆன்மீகம் - ShareChat