ShareChat
click to see wallet page
search
#✝பைபிள் வசனங்கள் #⛪கிறிஸ்தவம் #பிராத்தனை
✝பைபிள் வசனங்கள் - 11 04.2026 சனிக்கிழமை @56J தினம் ஒரு வார்த்தை கர்த்தரிடத்தில் மனமகிழ்ச்சியாயிரு அவர் உன் இருதயத்தின் வேண்டுதல்களை  உனக்கு அருள்செய்வார்  சங்கீதம் 37:4 கர்த்தருடைய பிள்ளைகளஉங்கள் துக்கத்தின் நடுவில் உங்களைஆறுதல்  படுத்துவது எது? "உமது வேதம் என் மனமகிழ்ச்சியாயிராதிருந்தால் துக்கத்திலே அழிந்து என் நான்  என்று போயிருப்பேன்" தாவீது சொல்கிறார் வேதனையும்துக்கமும் நிறைந்த இந்த உலகத்திலே நமக்கும் வேதனையும் துக்கமும் மாறிமாறி வரத்தான் செய்யும் ஆக நமக்கு மனஆறுதலே இல்லையா? இருக்கிறது! கர்த்தருக்குள் மனமகிழ்ச்சியாய் இருக்கும் ஒருவனை சூழ்நிலையும் எந்த எதுவும் செய்யமுடியாது ஏனெனில் அவர் ஆண்டவருடைய வார்த்தையை பற்றியிருப்பான் ஆண்டவருடைய ஜீவனுள்ளவார்த்தை மட்டுமே ஆறுதலையும் நமக்கு மெய்யான மனச்சமாதானத்தையும் தரமுடியும்  ஆக கர்த்தரிடத்தில் மனமகிழ்ச்சியாயிருப்போம் ; அவர் இருதயத்தின் வேண்டுதல்களை நிச்சயம் நம் அருள்செய்வார் ஆமென்! நமக்கு 11 04.2026 சனிக்கிழமை @56J தினம் ஒரு வார்த்தை கர்த்தரிடத்தில் மனமகிழ்ச்சியாயிரு அவர் உன் இருதயத்தின் வேண்டுதல்களை  உனக்கு அருள்செய்வார்  சங்கீதம் 37:4 கர்த்தருடைய பிள்ளைகளஉங்கள் துக்கத்தின் நடுவில் உங்களைஆறுதல்  படுத்துவது எது? "உமது வேதம் என் மனமகிழ்ச்சியாயிராதிருந்தால் துக்கத்திலே அழிந்து என் நான்  என்று போயிருப்பேன்" தாவீது சொல்கிறார் வேதனையும்துக்கமும் நிறைந்த இந்த உலகத்திலே நமக்கும் வேதனையும் துக்கமும் மாறிமாறி வரத்தான் செய்யும் ஆக நமக்கு மனஆறுதலே இல்லையா? இருக்கிறது! கர்த்தருக்குள் மனமகிழ்ச்சியாய் இருக்கும் ஒருவனை சூழ்நிலையும் எந்த எதுவும் செய்யமுடியாது ஏனெனில் அவர் ஆண்டவருடைய வார்த்தையை பற்றியிருப்பான் ஆண்டவருடைய ஜீவனுள்ளவார்த்தை மட்டுமே ஆறுதலையும் நமக்கு மெய்யான மனச்சமாதானத்தையும் தரமுடியும்  ஆக கர்த்தரிடத்தில் மனமகிழ்ச்சியாயிருப்போம் ; அவர் இருதயத்தின் வேண்டுதல்களை நிச்சயம் நம் அருள்செய்வார் ஆமென்! நமக்கு - ShareChat