ShareChat
click to see wallet page
search
தொன்னாடுடைய சிவனே போற்றி !! எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி !! ௐ நம சிவாய..... #திருச்சிற்றம்பலம். அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி !! அருட்பெருஞ்சோதி தனிப்பெருங்கருணை !! " வானோர் குடிகளை வாழ்வித்த தெய்வ மணிச்சுடரே நானோ ரெளிய னென்துன்பறுத் தாளென நண்ணி நின்றேன் ஏனோ நின்னெஞ்சம் இரங்காத வண்ணம் இருங்கணிப்பூந் தேனோ டருவி பயிலும் தணிகைச் சிவ குருவே. " #திருஅருட்பா #திருவருட்பா #அருட்பா #இராமலிங்கபிள்ளை #இராமலிங்கஅடிகளார் #வள்ளலார் #அருட்பிரகாசவள்ளலார் #சன்மார்க்ககவிஞர் #இசைப்பெரும்புலவர் #புதுநெறிகண்டபுலவர் #ஓதாதுஉணர்ந்தஅருட்புலவர் #ஓதாதுஉணர்ந்தபெருமான் #புரட்சித்துறவி #பசிப்பிணிமருத்துவர் #இரண்டாம்திருமுறை #முதல்தொகுதி #அருளியல்வினாவல் #பதிகம்_009 #எண்சீர்கழிநெடிலடிஆசிரியவிருத்தம் #திருமுல்லைவாயில் #🙏கோவில் #🙏🏼சிவ பெருமான் பாடல்கள் #பன்னிரு திருமுறைகள்🙏🙏 #தேவாரம் #திருநாவுக்கரசர்
🙏கோவில் - தவாரம் ( எந்நாட்டவர்க்கும் தென்னாடுடைய இறைவா  பஎற  ஐந்தாம் திருமுறை திருனற்றியூர் பதிகம் 8 024 பபடல் L600T 8 001 8 ஒற்றி யூரு மொளிமதி பாம்பினை யூருமப் பாம்பும் அதனையே ஒற்றி ஒற்றி யூர வொருசடை Scnar ్ీదInI6GuD . ஒற்றி யூர்தொழ நம்வினை  திருநாவுக்கரசர் பொழிப்புரை  விளங்குகின்ற மதி பாம்பினை ஒளி ஒற்றி ஊரும் பாம்பும் அந்த மதியினைக் கொள்வதற்காக ஒற்றி ஊர்ந்து வரும் இவ்வாறு இவை ஒன்றை ஒன்று ஒற்றி படியாக ஒரு சடையில் வைத்த சிவ ரும் ஊ பெருமானுக்கு உரிய ஒற்றியூரைத் தொழ  நம்வினைகள் ஓயும் . தவாரம் ( எந்நாட்டவர்க்கும் தென்னாடுடைய இறைவா  பஎற  ஐந்தாம் திருமுறை திருனற்றியூர் பதிகம் 8 024 பபடல் L600T 8 001 8 ஒற்றி யூரு மொளிமதி பாம்பினை யூருமப் பாம்பும் அதனையே ஒற்றி ஒற்றி யூர வொருசடை Scnar ్ీదInI6GuD . ஒற்றி யூர்தொழ நம்வினை  திருநாவுக்கரசர் பொழிப்புரை  விளங்குகின்ற மதி பாம்பினை ஒளி ஒற்றி ஊரும் பாம்பும் அந்த மதியினைக் கொள்வதற்காக ஒற்றி ஊர்ந்து வரும் இவ்வாறு இவை ஒன்றை ஒன்று ஒற்றி படியாக ஒரு சடையில் வைத்த சிவ ரும் ஊ பெருமானுக்கு உரிய ஒற்றியூரைத் தொழ  நம்வினைகள் ஓயும் . - ShareChat